நேர் கொண்ட பார்வை

நேர் கொண்ட பார்வை♥♥♥

           அஜித்குமாருக்கு உகந்த தலைப்பு...நேர்கொண்டபார்வை

             ஆம், அஜித்குமார் எந்தவொரு விஷயத்தையும் நேருக்கு நேர் சந்திப்பவர்.எவரையும் கண்ணை பார்த்து பேசும் தைரியமிக்கவர்...
எதையும் எவரையும் எதிர்க்கும் வல்லமையுடையவர் எனினும், பண்புள்ளவர்.
                 அமைதியில் காந்தியையும், ஆக்ரோசத்தில் நேதாஜியையும் கண்முன் நிறுத்துபவர்.
                  நேர்கொண்ட பார்வை எனும் தலைப்பு இவரை தவிர வேறுஎவருக்கும் பொறுந்தாது

Comments

Popular Posts